ஒரு தலை காதலர்களே

உங்களுக்கு கோடி புண்ணியம்
சேராதவரை காதலின் வலி கூட
சுகம் !
சேர்ந்து விட்டால் அதை விட
சொர்க்கம் ஏதும்
இல்லை !!

நினைத்து பார் !
உண்மை-காதலும் இங்கு சேர்வது என்பது வெறும் 10% தான்
அப்படி இருக்க
பிரிந்து விட்டால் சொர்க்கம் - மாறிவிடும் நரகமாய் ! காதல் என்ற உலகத்தில்
சொர்கத்தை காட்டுவதும் பெண்தான்
நரகத்தில் தள்ளி விடுவதும் பெண்தான் ..
-Gopikannan

No comments:
Post a Comment